என் இனிய தமிழ் மக்களே ,
நாம் சுயநலமின்றி இருக்கவேண்டும் . யாருக்கம் துன்பம் அளிக்காமல் இருக்க வேண்டும்.
மற்றவர்கள் கண்ணீர் சிந்தாமல் நடந்து கொள்பவன் நல்ல மனிதன் ஆவான் .
என்றும் அன்புடன்
உங்கள் கிஷோர் குமார்